பனங்கற்கண்டு மருத்துவ குணம்

 பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் ஆகும்  இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்பட்ட சர்க்கரை? ஆலை கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது  பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்புச் சுவையுடன் இருக்கும் ஆனால் பனங்கற்கண்டின் குறைந்த அளவே இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது நமக்கு ஏற்படும் சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர் இதில் விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா மூச்சு பிரச்சனை இருமல் சளி ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனை போன்றவற்றிற்கு பயன்படுத்துவது பற்றி நாம் தெரிந்துகொள்வோம்

 சளி இருமலுக்கு அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு  பயன்படுத்தினர் மேலும் இந்த தொண்டை கரகரப்பு சளி வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும் 

 வாய் துர்நாற்றம்

2 உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும் 3 சுறுசுறுப்பு

உங்களுக்கு எப்போதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா அதற்கு அரை டேபிள்ஸ்பூன் பசுமாட்டு நெய் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறு நில கலவை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்

 4 சளித்தொல்லை

தீராத சளி பிரச்சனை இருந்தால் அதற்கு இரண்டு பாதாம் பருப்பு ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும் 

 பனங்கற்கண்டு rock candy

5 தொண்டைக்கட்டு

 தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் அரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்

 6 கண்நோய் நினைவாற்றல்

சிறிது பனங்கற்கண்டு பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை அதிகரிக்கும்

 7நோய் எதிர்ப்பு

உங்களை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் கற்களை பாதாம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வாரத்துக்கு இரண்டு முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது

 8   சிறு நீரகக் கல்

2 டேபிள்ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டால் சிறுநீரகக் கல் பிரச்சினை சரியாகும் இன்னும் என் வைப் பண்றீங்க இப்போதைய இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதையில் இருந்து விடுபடுங்கள்



கருத்துகள்