வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் பயன்கள் தெரியுமா
வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து பிறகு அந்தத் தண்ணீரை பருகுவதன் மூலம் நமது உடலில் ஏற்படும் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்
வெண்டைக்காயில் புரதம் கொழுப்பு நார்ச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச் சத்து மெக்னீசியம் பொட்டாசியம் சோடியம் மற்றும் தாமிரம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் போது நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எவ்வாறு தயாரிக்கலாம் என்பது பற்றியும் பார்க்க போகிறோம்
மேலும் வெண்டைக்காயை வெட்டிக் கொள்ளுங்கள் பின்னர் பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தின் வாயை மெல்லிய துணியால் மூடி இரவு முழுவதும் ஊற வையுங்கள் குறைந்தது 8 மணி நேரமாவது ஊற வேண்டும் பின்னர் கைகளை நன்றாக கழுவ வேண்டும்
மற்றும் கை கால் மூட்டு வலி வராமல் தடுக்கும் மட்டுமல்லாமல் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கி உணவு செரிமானத்தை சீராக்கி வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் செய்கிறது மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வெண்டைக்காய் தண்ணீர் மிகச்சிறந்த படங்களை கொடுக்கின்றது இந்த நீரை குடிப்பதால் இரத்த செல்கள் உற்பத்தியாகும் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன அவற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும் அதோடு இதில் இருக்கும் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது
அடுத்து தொண்டை வறட்சி ஏற்படாமல் தடுக்கின்றது தொடர் இருமல் வரட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும் மற்றும் தொண்டையில் இருக்கும் பற்றினை நீக்க பெரிதும் உதவி செய்கிறது வயிற்றுப் போக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறைந்துவிடும்
நமது உடலில் இருந்து அதிகப்படியான மினரல்கள் இதனால் வெளியேறிவிடுகிறது அதனை சரிகட்ட வயிற்றுப் போக்கினை நிறுத்தும் வெண்டைக்காய் சாற்றை குடிக்கும் போது சிறந்த நிவாரணம் கிடைக்கும்
அடுத்து ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அளிக்கிறது அதிகப்படியான கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றது அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் எந்த பயமுமின்றி சாப்பிடலாம் வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து நாம் எடுத்து வரும்போது அது நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து நமது இதயத்தையும் பாதுகாக்கிறது
அடுத்து நோய் எதிர்ப்பு சக்தி மனிதன் எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்றால் அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம் நம்மை தாக்கும் வைரஸ் தொற்று முதலில் பாதிப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியைத் தான் இதனால் காய்ச்சலில் ஆரம்பித்து உயிர் போகக்கூடிய நிலை கூட வருகிறது
வெண்டைக்காயில் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் பல்வேறு இதனை தொடர்ந்து வரும் பொழுது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் அடுத்து பசி உணர்வு சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்து விடும்
இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் ஊறவைத்த தண்ணீரை குடித்து வரும்போது பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும் நார்ச்சத்துக்கள் வயிற்றில் உணர்வைக் கொடுக்கும் சிலருக்கு காரணம் இன்றி சோகமாகவும் தோன்றும் அப்படி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து என்றே கூறலாம்
இருக்கும் பால் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் இது அதிகப்படியாக இருந்தால் உங்களுக்கு தோன்றாது அடுத்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது இன்றைய உணவு பழக்க வழக்கத்திலும் நமது அன்றாட செயல்களினாலும் இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
சர்க்கரை நோய் வகைகள் டைப் 1 டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் தண்ணீரை காலை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக குறித்து வரும் பொழுது இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக